2014ம் ஆண்டில் நேட்டோ தலைமையிலான படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து
வெளியேறியதும் அந்த நாட்டிற்கு நிதியுதவி வழங்குவது தொடர்பாக கலந்துரையாடும் சர்வதேச
மாநாடொன்று ரோக்கியோ நகரில் நடைபெறவுள்ளது.
இன்று நடைபெறும் இந்த மாநாட்டில் 4 வருடங்களுக்காக 16 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியாக வழங்க
இணக்கம் காணப்படவுள்ளதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 70 நாடுகளை சேர்ந்தவர்களும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்தவர்களும்
இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

No comments:
Post a Comment