அண்மையில் இந்த நகரில் இடம்பெற்ற பதற்றம் காரணமாக உயிரிழந்த ஒரு பௌத்த நபரின் இறுதிக் கிரியைகளைத் தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரு பாடசாலையும், பல ஏனைய கட்டடங்களும் தீக்கிரையாகியுள்ளன. இந்தக் கும்பல் தாக்குதல் நடத்துவதற்காக அன்றி குறிப்பிட்ட இறுதிக் கிரியை நிகழ்வில் பங்கேற்க வந்ததாகவே தாம் கருதியதால்தான் தாம் அந்த தீவிரவாதிகளை தடுக்க முயற்சிக்கவில்லை என்று மியன்மார் பிராந்திய பொலிஸ் அலுவலகத்தைச் சேர்ந்த யீ டுட் தெரிவித்துள்ளார்.
http://www.presstv.ir/detail/2014/07/05/370062/mobs-attack-muslim-area-in-myanmar/

No comments:
Post a Comment